திங்கள், 10 நவம்பர், 2008

வேண்டி வினை செயேல்

தீமை செய்பவர் தனது தீய எண்ணத்தை வெளிப்படுத்துகிறார். இவர் மற்றவர்களின் துன்பங்களில் மகிழ்பவர். வேண்டுமென்றே மற்றவருக்கு தீமை செய்பவர் தனக்கு தானே தீமையை தேடிகொள்பவர். மற்றவருக்கு தீமை செய்ய திட்டமிடுகின்ற நேரத்தில் பிறருக்கு நன்மை செய்வதை பற்றி சிந்தித்தால் நமக்கும் பிறருக்கும் நல்லது.


வேண்டுமென்றே எவருக்கும் தீமை செய்யக்கூடாது

கருத்துகள் இல்லை: